கடைசி போட்டியிலும் தோல்வி அடைந்த சென்னை அணி

ஐபிஎல் 2022ன் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 



அதனை தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் மட்டுமே அடித்தது 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என  களமிறங்கிய ராஜஸ்தான் அணி அணி 19.4 ஓவர்களில் 151 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இதனால் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்

Tags

Post a Comment

0 Comments