அன்னையர் தினத்தில் ரூ.1க்கு இட்லி விற்று வந்த பாட்டிக்கு புத்தம் புது வீடு வழங்கிய ஆனந்த் மகேந்திரா

மேலும் மலிவு விலைக்கு இட்லி விற்பனை செய்வதால் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு பல்வேறு தன்னார்வலர்களின் உதவி கிடைத்தது.




 மேலும் இந்த பாட்டி இருந்த வீடு மிகவும் மோசமாக இருந்ததால், தனது இடத்தில் வீடு கட்டி கொடுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார், அவரது கோரிக்கையை ஏற்று மகேந்திரா நிறுவனம் வீடு கட்டும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். பணிகள் நிறைவடைந்த நிலையில் அன்னையர் தினத்தில் இட்லி பாட்டிக்கு அந்த வீடு வழங்கப்பட்டது. இதனை மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் மகேந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





Post a Comment

0 Comments